அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 17 டிசம்பர், 2011

வாகன விபத்தில் பொலிஸ் சாஜன் உயிரிழப்பு; இருவர் படுகாயம்


ட்டக்களப்பு - கல்முனை நெடுஞ்சாலையில் இன்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் சாஜன் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். கார், பிக்கப் வாகனம், மோட்டார் சைக்கிள் என்பன ஒன்றுடன் ஒன்று மோதியதிலேயே மேற்படி உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மட்டக்களப்பு பொலிஸ் நிலைய சாஜன் ஒருவரே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த மேலும் இருவர் தற்சமயம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG