அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 16 டிசம்பர், 2011

தேசிய கீதத்தை தமிழிழும் பாட அனுமதிக்க வேண்டும்: நல்லிணக்க ஆணைக்குழு


தேசிய கீதத்தை சிங்களம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பாட அனுமதிக்கப்படப் படவேண்டும் என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசு செய்துள்ளது.
இவ்வாணைக்குழுவின் அறிக்கை இன்று நாடாளுனமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அவ்வறிக்கையில் தேசிய கீதம் குறித்து மேற்கண்டவாறு சிபரிசுசெய்யப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG