அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சியுட்டும் வகையில் பேசினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜயசேகர, இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களால் இவர் நாடாளுமன்றிலிருந்து வெளியெ அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அத்துடன் அவரது உரையும் பதிவழிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சுமார் 10 நிமிடங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வெள்ளி, 7 அக்டோபர், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக