பாராளுமன்றக் கட்டடத்தில் இன்றைய தினம் (6) நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமார் மற்றும் பிரதி சபாநாயகர் தந்திம வீரக்கொடி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
நவராத்திரி விழாவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அலுவலகர்கள் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நவராத்திரி விழாவானது வருடந்தோறும் பாராளுமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்











































0 கருத்துகள்:
கருத்துரையிடுக