அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 3 செப்டம்பர், 2011

பேங்கொக் நோக்கிப்புறப்பட்ட விமானம் இயந்திரக்கோளாறு காரணமாக சற்று நேரத்தில் கட்டுநாயக்கவில் மீண்டும் தரையிறக்கம் _

ட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று காலை 7.45 மணியளவில் பேங்கொக் நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் எயார் 422 விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக 8.25 மணியளவில் மீண்டும் தரையிறக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதன் போது 218 பயணிகளும் 12 பணியாளர்களும் விமானத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விமானம் பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏ 340 எயார்பஸ் வகையைச் சேர்ந்ததாகும்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG