அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 9 மார்ச், 2011

ஜனாதிபதியின் வன்னி மாவட்ட இணைப்பாளராக கிஷோர் நியமனம்

னாதிபதியின் வன்னி மாவட்ட இணைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவினால் வைக்கப்பட்டுள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது.
இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட சிவநாதன் கிஷோர் அதற்கு முன்னர் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG