எதிர்வரும் 2017ஆம் ஆண்டு வரை ஜனாதிபதித் தேர்தலோ அல்லது எதிர்வரும் 2016ஆம் ஆண்டு வரை பொதுத் தேர்தலோ நடத்தப்பட மாட்டாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று தெரிவித்தார்.
'எவருக்காவது புதிதாக அரசாங்கமொன்று வேண்டுமானால் 2016ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்' என நுவரெலியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் ஜனாதிபதி கூறினார்.
'எவருக்காவது புதிதாக அரசாங்கமொன்று வேண்டுமானால் 2016ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்' என நுவரெலியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் ஜனாதிபதி கூறினார்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக