கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்த ரயிலின் முன்னால் குதித்து - சீனக்குடாவை சேர்ந்த யுவதி ஒருவர் இன்று காலை 9.30 மணியளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று காலை கிணற்றடியில் உடைகள் கழுவிக்கொண்டிருந்த வேளையில் தொலைபேசி அழைப்பு வந்து பேசிக்கொண்டிருந்த தனது மகள், ரயில் வந்தவுடன் பாய்ந்ததாக தற்கொலை செய்தவரின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தற்கொலை செய்துகொண்டவரின் சடலம் தற்சமயம் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த தற்கொலை சம்மந்தமாக சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டும் வருகின்றனர்.
இன்று காலை கிணற்றடியில் உடைகள் கழுவிக்கொண்டிருந்த வேளையில் தொலைபேசி அழைப்பு வந்து பேசிக்கொண்டிருந்த தனது மகள், ரயில் வந்தவுடன் பாய்ந்ததாக தற்கொலை செய்தவரின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தற்கொலை செய்துகொண்டவரின் சடலம் தற்சமயம் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த தற்கொலை சம்மந்தமாக சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டும் வருகின்றனர்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக