லண்டனில் ஹித்ரு விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு வந்துகொண்டிருந்த விமானத்தில் குண்டு இருப்பதாக வெளியான தகவலையடுத்து மாலைத்தீவில் தரையிறக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார்
.இன்று மாலை 5.35 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடையவிருந்த யு.எல் 510 என்ற விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
.இன்று மாலை 5.35 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடையவிருந்த யு.எல் 510 என்ற விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக