த வழிபாட்டுத் தலங்களை அரசியலுக்காகப் பயன்படுத்தக் கூடாது என ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டி மாவில்மட பகுதியில் பொதுமக்கள் நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்து உரைநிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“எதிர்கால இளம் சந்ததியினரின் நன்மை கருதி அரசாங்கம் மேற்கொள்ளும் அபிவிருத்தி திட்டங்களுக்கு பங்களிப்புச் செய்வது இன்றைய இளம் தலைமுறையினரின் கடமையாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கண்டி மாவில்மட பகுதியில் பொதுமக்கள் நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்து உரைநிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“எதிர்கால இளம் சந்ததியினரின் நன்மை கருதி அரசாங்கம் மேற்கொள்ளும் அபிவிருத்தி திட்டங்களுக்கு பங்களிப்புச் செய்வது இன்றைய இளம் தலைமுறையினரின் கடமையாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக