அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 15 அக்டோபர், 2010

மட்டக்களப்பில் முஸ்லிம் மாணவி தற்கொலை

ட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரிதிதென்ன கிராமத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவியொருவர் இன்று காலை தற்கொலை செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

14 வயதுயை இம்மாணவி குடும்ப பிரச்சினை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர். ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலய 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியான ஐயுப்கான் அஸ்சிறாபேகம் என்ற மாணவியே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG