கட்டுநாயக்க ஹீனதியன பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் நேற்று இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இவ்வாறு உயிரிழந்தவர் சிரில் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கம்பஹா ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இப்பிரதேசத்தில் பதற்றநிலை தொடர்வதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 18 அக்டோபர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக