இலங்கை அகதிகள் அடங்கிய இரண்டாவது படகு கனடாவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருப்பதை அந்நாட்டு அரசாங்கம் கண்கானித்து வருவதாக குளோபல் மெயில் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் ஏனைய நாடுகளுடன் இணைந்து ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கனேடிய அரசாங்கம் பலப்படுத்தி வருவதாகவும் அந்தப் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 18 அக்டோபர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக