அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

பியசேனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: சுரேஸ் பிரேமச்சந்திரன்

ளும் கட்சிக்கு ஆதரவளித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்
.கட்சியின் கட்டுப்பாட்டை காப்பாற்றுவதற்கு இது போன்ற நடவடிக்கை அவசியம் எனவும் அவர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு விளக்கம் கோரி இன்று அல்லது நாளை கடிதம் அனுப்பப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG