யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்களை இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஜெனரல் சரத் பொன்சேகா கூறியதாக வெளியான பேட்டி தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் வியாழனன்று நடைபெறவுள்ளது.
மேல் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகள் கொண்ட குழாம் முன்னிலையில் வியாழனன்று இவ்வழக்கு விசாரிக்கப்படவுள்ளதாகவும் அன்றைய தினம் சரத் பொன்சேகா நீதிமன்றத்தில் ஆஜராகுவதை உறுதிப்படுத்தும்படியும் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் இன்று அரச சட்டத்த்ரணி கோரினார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
திங்கள், 26 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக