உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை தமிழ்நாட்டின் கோவை நகரில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டையொட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இராட்சத பலூன் ஒன்று பறக்க விடப்பட்டது. அத்துடன் சுமார் 45ஏக்கர் நிலபரப்பில் 20 கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள செம்மொழி பூங்கா குறித்த ஒளி - ஒலி காட்சியினை தமிழக முதல்வர் கருணாநிதி பார்வயிட்டார். இந்நிகழ்வுகளை படங்களில் காணலாம்
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வெள்ளி, 18 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்































0 கருத்துகள்:
கருத்துரையிடுக