அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 25 ஜூன், 2010

கோவையில் இன்று மூன்றாவது நாளாக உலகத் தமிழ் செம்மொழி மாநாடு

மூன்றாம் நாளான இன்றும் மங்கள இசையுடன் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஆரம்பமாகிறது.
இன்றைய நிகழ்வில் கவியரங்கம், பட்டிமன்றம் சிறப்புக் கருத்தரங்கு, கலை நிகழ்ச்சிகள் ஆகியன இடம்பெறவுள்ளன.  


இதேவேளை, மாநாட்டு வளாகத்தில் "உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மலர்' மிகவும் விற்பனையாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கோவையில் நடைபெற்று வரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மலரை தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா வெளியிட்டு வைக்க, இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் அதனைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG