![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgy4dRfjvMf1ztjwV4_DlmwySZN3yinRdHk6TZi-HZXrV6KC016HcuI2TXPIWXAjzkzOo0jE5778fEfhfT4DMoaFyWIKtnYS3LYNtip_aaNX4GmO8qgHKpjIU72dBggl3Sc65cZ2zrQeqXs/s320/18TH-OPED-LANKA_270467f.jpg)
உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு பாதக விளைவுகளையே அதிகம் ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.லக்ஸ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஏனைய நாடுகளின் உள்விவகாரங்கள் குறித்து இலங்கை தலையீடு செய்வதிலi;ல என அவர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ராஜதந்திரிகள் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்வது விரும்பத்தகாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக