அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 16 பிப்ரவரி, 2013

பராஸ் சவுகாரலி மீதான தாக்குதல் தொடர்பில் உடனடி விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு


ண்டே லீடர் பத்திரிக்கையின் ஊடகவியலாளர் பராஸ் சவுகாரலி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இத்தகவலை ஜனாதிபதியின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG