அ பிவிருத்தியை நோக்கி நகரும் யாழ்ப்பாணம் என்ற கருத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில்; இன்று தேசியதொழில் வங்கி ஒன்று உருவாக்கம் பெறுகின்றது. யாழ்ப்பாணம் அபிவிருத்தியை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதன் காரணத்தினாலேயே இவ்வங்கியின் தேவை இன்று இங்கு அவசியமாகியுள்ளது என ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
-
->
->


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்





























0 கருத்துகள்:
கருத்துரையிடுக