மது போதையில் பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பௌத்த தேரருக்கு ஆறுமாத கால ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் 2,500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மது போதையில் பொது இடத்தில் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படும் தேரர் ஒருவருக்கு கண்டி பிரதான நீதிவான் ரவீந்திர பிரேமரத்ன ஆறு மாத கால சிறைத்தண்டனை விதித்து அதனை ஐந்து வருடங்களுக்கு இடை நிறுத்தி வைத்தார். சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக இவருக்கு 2,500 அபராதமும் விதிக்கப்பட்டது. -->


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக