அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 14 டிசம்பர், 2011

உண்மையைக் கண்டறிந்தால் நல்லிணக்கம் ஏற்படும்: சம்பந்தன்


சா ட்சியங்கள் இல்லாத யுத்தமே முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது பழிக்குப் பழிவாங்கும் நடவடிக்கையல்ல. உண்மையைக் கண்டறிந்தால் மாத்திரமே நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதுடன் மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனம் மீறப்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வெளிவிவகார அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG