அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 21 டிசம்பர், 2011

மனநலம் குன்றிய யுவதியை மானபங்கப் படுத்திய நபர்


னநலம் குன்றிய யுவதியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிலிமத்தலாவ பகுதியில் மனநலம் குன்றிய 25 வயதுடைய யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றசாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை பேராதனைப் பொலிஸார் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG