அம்பாறையில் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் (ஏ.எஸ்.பி.) அதிரடிப்படை பிரதம இன்ஸ்பெக்டர் ஒருவரினால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பாறை மஹா ஓயாவிலுள்ள 69 ஆம் அதிரடிப்படை நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிரடிப்படையைச் சேர்ந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார என்பவரே இவ்வாறு சுடப்பட்டவர் ஆவார். இவர் கொழும்பில் பாதாள உலக செயற்பாடுகளை முறியடிப்பதில் முன்னின்ற இவர் பின்னர் அம்பாறைக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
அம்பாறை மஹா ஓயாவிலுள்ள 69 ஆம் அதிரடிப்படை நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிரடிப்படையைச் சேர்ந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார என்பவரே இவ்வாறு சுடப்பட்டவர் ஆவார். இவர் கொழும்பில் பாதாள உலக செயற்பாடுகளை முறியடிப்பதில் முன்னின்ற இவர் பின்னர் அம்பாறைக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக