இ லங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த புலனாய்வு விவரணப்படம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நேற்று ஒளிபரப்பப்பட்டுள்ளது.
இலங்கைப் படையினர் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கொடுஞ்செயல்களை ஆராயும் இந்த விவரணப்படம் ஒரு மணி நேர காட்சிகளை கொண்டதாகும்.
இலங்கைப் படையினர் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கொடுஞ்செயல்களை ஆராயும் இந்த விவரணப்படம் ஒரு மணி நேர காட்சிகளை கொண்டதாகும்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக