நி புணர் குழு அறிக்கைக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் இணைப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக உள்ளது ஆகவே இவ்வறிக்கைக்கு எதிராக அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும். அரசியல் நோக்கங்களுக்காக இராணுவத்தினரை எந்த சந்தர்ப்பத்திலும் தாம் காட்டிக் கொடுத்ததில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக உள்ளது ஆகவே இவ்வறிக்கைக்கு எதிராக அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும். அரசியல் நோக்கங்களுக்காக இராணுவத்தினரை எந்த சந்தர்ப்பத்திலும் தாம் காட்டிக் கொடுத்ததில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக