அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

யாழ். தனியார் கட்டடங்களிலிருந்த படையினர் விலகுவர் : இராணுவத் தளபதி _

கு டாநாட்டில் பணியாற்றும் படையினர் தங்கியுள்ள தனியாரின் கட்டடங்களிலிருந்து விரைவில் வெளியேறுவர் என்று இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பணிபுரியும் படையினருக்குப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் நோக்குடன் இராணுவத் தளபதி நேற்று யாழிற்கு விஜயம் மேற்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

குடாநாட்டில் பணியாற்றும் படையினர் அரச காணிகளில் முகாம் அமைத்துத் தங்குவார்கள் என்றும் படையினர் இதுவரையும் சிறந்த முக்கிய பணிகளைப் பூர்த்தி செய்துள்ளனர் என்றும் அவர்கள் சமாதானத்தை நிலைநிறுத்துவதற்குத் தொடர்ந்தும் பணியாற்ற வேண்டும் என்றும் கூறினார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG