அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 24 மார்ச், 2011

அனைவருக்கும் ஓய்வூதியம் : ஜனாதிபதி தெரிவிப்பு

னைவருக்கும் ஓய்வூதியம் கிடைக்கச் செய்வதற்கான புதிய சட்டமொன்றை சமர்ப்பிக்க உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கு மட்டும் இருந்த ஓய்வூதியம் வங்கி, கூட்டுத்தாபன, தனியார் துறையினர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுள்ளவர்கள் என அனைவரும் இத்திட்டத்துள் உள்வாங்கப்படவுள்ளனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG