விடுதலைப் புலி உறுப்பினர் களது நடமாட்டம் குறித்து இந்தியப் புலனாய்வுப் பணியகம் விழிப்புடன் செயற்பட்டு வருகிறது என்று இந்தியாவிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழான "தஹிந்து' செய்தி வெளியிட்டுள்ளது.
இடுக்கி மாவட்டத்திற்கு அருகில் உள்ள வனப் பிரதே சத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் முகாம்களை அமைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனக் கிடைத்த தகவல்களை அடுத்து இந்தியப் புலனாய்வுப் பணியகம் விழிப்புடன் செயற்பட்டு வருகிறது என தஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.
புலிகள் அமைப்பின் நடவடிக்கைகளை இலங்கைக் கட்டுப்படுத்திய பின்னர் கேரளாவில் உள்ள விமான நிலையங்களை போக்குவரத்திற்காகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது என உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இடுக்கி மாவட்டத்திற்கு அருகில் உள்ள வனப் பிரதே சத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் முகாம்களை அமைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனக் கிடைத்த தகவல்களை அடுத்து இந்தியப் புலனாய்வுப் பணியகம் விழிப்புடன் செயற்பட்டு வருகிறது என தஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.
புலிகள் அமைப்பின் நடவடிக்கைகளை இலங்கைக் கட்டுப்படுத்திய பின்னர் கேரளாவில் உள்ள விமான நிலையங்களை போக்குவரத்திற்காகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது என உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக