லிபியாவில் கூடிய விரைவில் அமைதியை நிலைநாட்டுமாறும் அந்நாட்டு மக்களின் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் கேர்ணல் மும்மர் கடாபியிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
லிபிய ஜனாதிபதி கேர்ணல் மும்மர் கடாபி ஜனாதிபதி மஹிந்தவை நேற்று மா லை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். இதன்போதே ஜனாதிபதி இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
லிபிய ஜனாதிபதி கேர்ணல் மும்மர் கடாபி ஜனாதிபதி மஹிந்தவை நேற்று மா லை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். இதன்போதே ஜனாதிபதி இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக