முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான சரத் பொன்சேகா தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை நீக்கியதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு மே 3ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
நீதிபதிகள் ரஞ்சித் சில்வா, ஏ.டபிள்யூ.ஏ.சலாம், உபாலி அபேரட்ண ஆகியோரால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. சரத்பொன்சேகாவின் மேன்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கூடாதென சட்டமா அதிபர் எழுப்பிய ஆட்சேபத்தை நீதிபதிகள் நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.
நீதிபதிகள் ரஞ்சித் சில்வா, ஏ.டபிள்யூ.ஏ.சலாம், உபாலி அபேரட்ண ஆகியோரால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. சரத்பொன்சேகாவின் மேன்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கூடாதென சட்டமா அதிபர் எழுப்பிய ஆட்சேபத்தை நீதிபதிகள் நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக