நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான உபேக்ஷா ஸ்வர்ணமாலியை தாக்கி முகத்தில் காயமேற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட அவரின் கணவர் மகேஷ் சமிந்த வலவேகம மீரிஹான பொலிஸில் சரணடைந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் இணையத்தளத்திற்குத் தெரிவித்தன.
உபேக்ஷா சுவர்ணமாலி எம்.பி. காயமடைந்த நிலையில் கடந்த புதன்கிழமை ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உபேக்ஷா சுவர்ணமாலி எம்.பி. காயமடைந்த நிலையில் கடந்த புதன்கிழமை ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக