தமிழ்க் கட்சி அரங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்து கலந்துரையாட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனநாயக தேசிய முன்னணியின் பொதுச்செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நல்லையா குமரகுருபரன் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா இதனை அறிவித்தாகவும் எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் தமிழ்க் கட்சிகள் அரங்கத்தை சந்தித்து கலந்துரையாட உள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் பொதுவான பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்ப பேச்சுவார்த்தைக்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக குருபரன் மேலும் தெரிவித்தார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வியாழன், 9 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக