ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் 53வது பிறந்தநாளை முன்னிட்டு மகேஸ்வரி நிதியத்தின் ஊழியர்கள் இரத்த தானம் செய்தனர்
.
மகேஸ்வரி நிதியத்தின் வடமாகாண தலைமைச் செயலகத்தில் வைத்து இரத்ததானம் செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்போது நிலவும் இரத்த தட்டுப்பாடு மற்றும் உடனடியாக சில இரத்த வகைகள் தேவைப்படுவதை கருத்தில் கொண்டு மகேஸ்வரி நிதியத்தின் ஊழியர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 10 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக