கட்டுநாயக்கா பொருளாதார வலயத்தில் அமைந்துள்ள சினோ ரெக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் இன்று காலை திடீர் தீ விபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொருளாதார வலயத்திலுள்ள தீயணைப்பு படையினர் மற்றும் விமானப் படையினர் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தன.
இதற்காக கொழும்பிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் இந்தத் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் கூறினர்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்





























0 கருத்துகள்:
கருத்துரையிடுக