அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 8 நவம்பர், 2010

குவைத்திலிருந்து 113 இலங்கையர்கள் இன்று நாடு திரும்புகின்றனர்

குவைத் நாட்டில் பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து குவைத் நாட்டில் அமைந்திருக்கும் இலங்கை தூதரகத்தில் தஞ்சம் புகுந்திருந்த 113 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது
இந்த குழுவில் 8 ஆண்கள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

BATTICALOA SONG