குவைத் நாட்டில் பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து குவைத் நாட்டில் அமைந்திருக்கும் இலங்கை தூதரகத்தில் தஞ்சம் புகுந்திருந்த 113 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது
இந்த குழுவில் 8 ஆண்கள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
திங்கள், 8 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக