தமது சம்பள உயர்வு கோரிக்கைகளை நிறைவேற்றப்படாவிட்டால் வரும் 16 ஆம் திகதியுடன் தமது பதவிகளை இராஜினாமாச் செய்யப்போவதாக பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
பல்கலைகழங்களில் பணியாற்றும் பெரும்பாளானோர் தொண்டர் அடிப்படையில் கடமையாற்றி வருவதாக பல்லைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் போது தமக்கு குறுகிய கால தீர்வாக 25 சதவீத சம்பள உயர்வு வழங்க அரசாங்கம் உறுதியளித்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர். பல்கலைக்கழக ஆசியர்கள் சங்கங்களின் சம்மேளனத்திற்கும் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸ்ஸாநாயக்க தலைமையிலான உயர்கல்வி அமைச்சு பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று மாலை பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றுள்ளது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக