மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் காணிகளை இழந்தோர் மக்கள் நியாய சபையில் முறைப்பாடு செய்து ஆவனங்களை சமர்ப்பித்து சாட்சியமளித்து வருகின்றனர். பிரஜா அபிலாஸை எனும் அமைப்பு ஏற்படுத்தயுள்ள பொதுசன நியாய சபையின் முலம் மக்களின் காணிப்பிரச்சினைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவைகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
பிரஜா அபிலாஸை அமைபின் இணைப்பாளர் சுகலா குமாரி தலைமையில் மட்டக்களப்பு ஹோப் இன் ஹோட்டலில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இதன் விசாரணை இடம்பெற்றது.
கடந்த கால போர்ச்சூழலினால் காணிகளை இழந்து திருப்பி பெற்றக்கொள்ள முடியாதர்களினால் விண்ணப்பிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இதன் போது விசாரணை இடம்பெற்றது.
இவ்வமைப்பினால் நியமிக்கப்பட்ட குழுவின் முண்னிலையில் இவர்கள் தமது ஆவணங்களை சமர்ப்பித்து சாட்சியமளித்தனர்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக