பிரதமர் டி.மு. ஜயரத்ன கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயர் இரத்த அழுத்தம் காரணமாகவும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடிரென அதிகரித்தாலுமேயே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
78 வயதான ஜயரத்ன தொடர்ந்து உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 7 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக