லெப்டினம் செனரல் ஜகத் டயஸினால் இத்திட்டம் மென்னெடுக்கப்படவுள்ளது.
யுத்தத்தில் ஊனமுற்ற இராணுவ வீரர்கள் இத்தைகைய சிகிச்சை பெறுவதற்காக சிகிச்சையை பெறுவதற்காக வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி இருப்பதால் அவர்கள் முகங்கொடுக்கும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு இது நிர்மாணிக்கபடவுள்ளது.
இதற்கான ஆரம்பவைபவத்தில் சர்வதேச வைத்திய அமைச்சர்கள் பியசேன கமகேயும் சிறப்பு அதிதியாக கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கான அடிக்கல்லை லெப்டினன் ஜெனரல் ஜகத் டயஸினால் நாட்டப்பட்டுள்ளது.



0 கருத்துகள்:
கருத்துரையிடுக