ஆதிவாசிகளின் கலாசார விழுமியங்களைப் பாதுகாக்கும் பொருட்டு புதிய நிலையம் ஒன்றை நாவின்ன பண்டரநாயக்க ஆராய்ச்சி மையம் உருவாக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் ஆதிவாசிகளின் உணவுப் பழக்கம், நோய்த் தடுப்பு முறைமை, மந்திரங்கள், நடன மற்றும் பாரம்பரியங்கள் போன்றவை குறித்துக் கவனம் செலுத்தப்படவுள்ளது.
தம்பான, நில்கல ரத்துகல, வாகரை, ஹென்னாநிகல மற்றும் பொல்லேபெத்த ஆகிய பிரதேசங்களில் வாழும் ஆதிவாசிகளிடம் இதற்கான தரவுகள் திரட்டப்பட உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
திங்கள், 16 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக