ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி கொண்டாடப்படும் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகளை இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது
.'பாதுகாப்பான இலங்கை' என்ற தொனிப்பொருளில் இந்தக் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன.
2005 ஆம் ஆண்டு முதல் தேசிய பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
புதன், 11 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக