ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று இரத்தினபுரிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பிரசவ வார்டினை திறந்து வைத்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன் இரத்தினபுரி நகரில் அமைந்துள்ள சந்தைக் கட்டிடத் தொகுதியையும் திறந்து வைக்கவுள்ளார். ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு இரத்தினபுரி நகரில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக