நியாயமான அகதிகளை அவுஸ்திரேலியா ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பேரவையின் பிராந்திய பிரதிநிதி ரிச்சர்ட் டவல் கோரிக்கை விடுத்துள்ளார்.
நியாயமான அகதிகள் என ஐக்கிய நாடுகள் சபையினால உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் அவுஸ்திரேலியா அவர்களுக்கான அகதி அந்தஸ்த்தை வழங்காமை குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானிய அகதிகளுக்கான பாதுகாப்பு விசா வழங்கும் நடவடிக்கைகள் அவுஸ்திரேலியாவில் கணிசமாக குறைவடைந்துள்ளதாக ரிச்சட் டவல் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையினால் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் அவுஸ்திரேலியாவின் அகதிகள் சபையினால் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள்.
எனினும் அவர்களுக்கான பாதுகாப்பு விசாக்களை வழங்குவதில் அவுஸ்திரேலிய அரசாங்கம் பின்னிற்பது ஏன் எனவும் அவர் விளக்கம் கோரியுள்ளார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வெள்ளி, 23 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக