கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களினால் வெளிடப்படும் 'மூச்சு" சஞ்சிகை பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ். பிரேம்குமார் தலைமையில் நேற்று மாலை வெளியிடப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சபா மண்டபத்தில் நடைபெற்ற இவ் வைபவத்தில் சஞ்சிகை வெளியீட்டு வைக்கப்பட்டதுடன் விமர்சன உரையும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவத்துறை பீடாதிபதி டாக்டர் கே.கருணாகரன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர். கே.முருகானந்தம், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
செவ்வாய், 27 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக