ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான இறுதி அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மறுசீரமைப்புக்குழு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் இதனைக் கையளிக்கவுள்ளது.
அறிக்கை கையளிக்கப்பட்டதும், விசேட செயற்குழுக் கூட்டம் நடத்தப்படும் என்றும் இதன்போது மறுசீரமைப்பு யோசனைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்படும் எனவும் ஐதேக தெரிவித்துள்ளது.
யோசனைகளில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், சீரமைக்கப்படும். அதன்பின்னர், அடுத்த மாதம் நடைபெறவுள்ள கட்சியின் சம்மேளனத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, யோசனைகள் நிறைவேற்றப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி மேலும் தெரிவித்துள்ளது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வியாழன், 1 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக