அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 18 ஜூலை, 2010

வாழைச்சேனையில் இராணுவவீரர் தற்கொலை

வாழைச்சேனை கடதாசி ஆலையில் கடமையில் இருந்த இராணுவ வீரரொருவர் இன்று அதிகாலை தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.



டி.ஜி.சுகத் சரத் சந்ரசிறி (வயது 19) என்ற இராணுவ வீரரே இன்று அதிகாலை 4 மணியளவில் ரி-56 ரக துப்பாக்கியினால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவ இடத்திற்கு மாவட்ட நீதிவான் நேரில் சென்று பார்வையிட்டார். வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்

0 கருத்துகள்:

BATTICALOA SONG