தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
இதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
புதிய அரசியல்க் கட்சிகள் பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்க வேண்டிய இறுதித் தினம் இந்த மாதம் 30ஆம் திகதி என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
திங்கள், 21 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக