யாழ் மாவட்டத்தில் கடந்த 25 வருடகால இடைவெளியின் பின்னர் வீடு வீடாகச் சென்று தேர்தல் இடாப்பு பதியும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், அடுத்த மாதம் முதல் கிராம அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று பதிவுகளை மேற்கொள்ளவுள்ளனர்.
இதற்கிடையில், குடும்பமாக வெளிநாடுகளில் தங்யிருப்பவர்களின் பதிவுகள் ரத்துச் செய்யப்படவிருக்கிறது.
இது இவ்வாறிருக்க, இடம்பெயர்ந்து வேறிடங்களில் தங்கியிருப்பவர்கள் தற்போது அவர்கள் தங்கியிருக்கும் பகுதியிலேயே தமது பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக