
வேட்பு மனுத் தாக்கல் செய்ததன் பின்னர் அனுராதபுரத்தில் சகல வேட்பாளர்களும் ஜனாதிபதி முன்னிலையில் அளித்த உறுதிமொழியை எவரும் மீறக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சில மாவட்டங்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற வேட்பாளர்களுக்கு இடையில் தீவிர விருப்பு வாக்கு முறுகல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஒழுக்க விதிகளை மீறிச் செயற்படும் வேட்பாளர்களுக்கு வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டுமென கட்சி கோரியுள்ளது


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்





























0 கருத்துகள்:
கருத்துரையிடுக